Saturday, May 11, 2024

நாகர்கோவில் : கோடை வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை !

Share post:

Date:

- Advertisement -

கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் குமரியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் தொடங்கிய சாரல் மழை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கன மழையாக மாறியது. அப்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். கோடை கால வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அரை மணி நேரம் பெய்ந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...