செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் !
நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.
இதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு...
பழுதாகி உடைந்து விழும் நிலையில் மின்கம்பம்..! நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம்..?!
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு தண்ணீர் டேங்க் அருகில் அமைந்துள்ள இந்த மின்கம்பம் பலநாட்களாக பழுதாகி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
இந்த வழியாக பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் இதனை கடந்து செல்கின்றனர். மழை...
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முகாம்களில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலு...
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு கடற்கரை பகுதிகளில் இருக்கும் மீனவ குடியிருப்புகள்,புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை...
NIVER BREAKING: அதிரையில் சாலை மறியல்!
ஏரிபுறக்கரை ஊராட்சியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறி ஏரிபுறக்கரை பிலால் நகர், குப்பம் பகுதியை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு...
நிவர்: ஏரிபுறக்கரையில்,பேரிடர் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
ஏரிப்புறக்கரையை அடுத்த பிலால் நகர், குப்பம் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வானது என அறிவிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகள் நடபெற்று வந்தன. இவர்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்பகுதியில் உள்ள...
நிவர்: தீவிர களப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள்!
நிவர் புயலின் தாக்கத்தால் அதிரையில் அதீத மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இப்பேரிடரை எதிர்கொள்ள தேவையான ஆயத்த பணிகளை பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் தமிழ்வானன்...








