செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
ஏழைகளுக்கு எட்டாகனியாகி போன கஞ்சி !
அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான்.
ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை...
அதிரை டூ பட்டுக்கோட்டையும், நான் சந்தித்த காவலர்களும்!
ஊரில் அலைந்து திரிந்துவிட்டேன், எங்கேயும் அந்த மருந்துகள் ஸ்டாக் இல்லை. மிகவும் அவசரம் என்பதால் பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையின் மருந்தகத்திலேயே அந்த மருந்துக்களை வாங்கலாம் என முடிவு செய்து அனைத்து மருத்துவ ரெக்கார்டுகளையும்...
ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அதிரை கீழத்தெரு இளைஞர்கள் !
அதிரை கீழத்தெரு சங்கத்தில் இளைஞர்களின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதக் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதில் கிடைத்த லாபத்தில் காய்கறிகள், முட்டை போன்றவற்றை வாங்கி கீழத்தெரு முஹல்லாவில்...
தஞ்சையில் கொரோனா மையத்தில் ரோபோ சேவை..!!
தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதற்காகத் தஞ்சையில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று ரோபோ இயந்திரந்தை உருவாக்கியதுடன், அதை மருத்துவக்கல்லூரியின் பயன்பட்டுக்காகவும் வழங்கினர்.
இதனால் பணியாளர்களுக்கு...
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களை பயன்படுத்த தடை… காவல்துறை அதிரடி !
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு...
அதிரையில் காவல்துறையினர் வாகன தணிக்கை தீவிரம்…!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா எதிரொலியாக அதிராம்பட்டினத்தில் வாகன தணிக்கை தீவிரம்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது,இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில்...








