செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை : தன்னார்வ பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை...
அதிரையில் வீட்டு வாடகை கேட்டு நெருக்கும் உரிமையாளர்கள் – தவிக்கும் குடியிருப்புவாசிகள் !
அதிராம்பட்டினம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி ஆசிரியர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை வாடகை வீட்டை நம்பியே வெளியூர்களில் இருந்து இங்கு வருகின்றனர்.
அவர்களின் தகுதிக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்....
Big Breaking அதிரையில் நாளை முதல் பசும்பால் கிடைக்கும்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் உலக முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது
இதனிடைய அத்தியாவசிய பொருட்களான பால்...
மல்லிப்பட்டிணத்தில் 15 குடும்பங்களுக்கு இளைஞர்கள் அத்தியாவசிய பொருளுதவி…!
சென்னையை சேர்ந்த ஹாஜி .அபுபக்கர் சாஹிப், பீர் முகமது மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து கொரோனாவின் ஊரடங்கு உத்தரவால் மல்லிப்பட்டிணத்தில் தொழில்கள் முடங்கிய நிலையில் 15 குடும்பங்களுக்கு...
விழித்திரு வீட்டில் இரு சரபேந்திரராஜன்பட்டின கிராம நிர்வாக அலுவலரின் கோரிக்கை !
அதிகளவில் பரவும் நோய் தொற்றால் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என சரபேந்திர ராஜன்பட்டினம் கிராம் நிர்வாக அலுவலர் கேட்டுகொண்டுள்ளார்.மேலும். இத்தனை நாள் ஒத்தழைத்து முழு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
இது...
அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்காக சட்ட உதவிக்குழு அமைப்பு..!
கொரொனா வைரஸ் பாதிப்பினால் அதிரை மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாஅதிரை நகரம் சார்பாக பல்வேறு சட்ட மற்றும் மக்கள் நல பணிகளை செய்து...








