செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
மஜகவின் தஞ்சை தெற்கு மாவட்ட து.செயலாளர் அறிவிப்பு…!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக
அதிரை சேக்
த/பெ: அப்துல் ரஹிம்
42c/1 புதுத்தெரு அதிராம்பட்டினம்.
பட்டுக்கோட்டை (Tk)
தஞ்சை(Dt) 614701
அலைபேசி: 7010832030
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட...
அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்!
கோரனா வைரஸ் முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக நமது ஊர் முழுவதும் காவல் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழுள்ளது, இந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக எஸ்டிபிஐ...
தஞ்சை கடற்கரை கிராம மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம்...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து 82 நாட்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு...
தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய முன்னாள் நகர்மன்ற தலைவர்! (படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பட்டுக்கோட்டையின் முன்னாள் நகர்மன்ற தலைவர்
திரு.எஸ்.ஆர்.ஜவகர்பாபு BE MBA., அவர்கள்
243 பணியாளர்களின் குடும்பத்திற்கு முககவசம்,சோப்பு மற்றும் ...
புதுப்பட்டிணத்தில் உள்ளே அனுமதியில்லை,தடுப்புகளை அமைத்த ஊராட்சி நிர்வாகம்…!
கொரானா வைரஸ் காரணமாக நோய்கள் பரவாமல் இருக்க புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.
அதனடிப்படையில் நேற்று முதல் புதுப்பட்டினம் ஊருக்குள் வெளியூர் ஆட்கள் வரகூடாது என்று பேருந்து நிலையம்,...
அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்பின் செயல்வீரர்களுக்கு தன்னார்வலர்கள் அடையாள அட்டை அரசு...
அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்வீரர்களுக்கு பேரூராட்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக...







