செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரை ஜமாத் நிர்வாகிகளை சந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! நகராட்சி துணை தலைவர்...
அதிரை நகராட்சியில் புதிதாக உயர்த்தப்பட்ட வரியில் குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையான சாலை, வடிகால் வசதிகள் ஏதுமில்லாத பகுதிகளை உயர் வரி பிரிவான A,B பிரிவுகளில் சேர்த்திருப்பதை மாற்ற வேண்டும்...
இமாச்சலில் வென்ற காங்கிரஸ்! அதிரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இருந்தாலும் மற்ற 6 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், மாநகராட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி...
மண்டோஸ் புயல் : தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
வங்க கடலில் உருவாகியுள்ள மண்டோஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப மாவட்ட நிர்வாகம்...
வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்களே! கவலை வேண்டாம்!!
மாண்டஸ் புயல் காரணமாக அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று தாங்கள் தயார்நிலையில் இருப்பது குறித்து...
அதிரை பைத்துமால் நவம்பர் மாத, ஆலோசனைக் கூட்டம் மற்றும் வரவு செலவு விபரங்கள்.
அதிரை பைத்துளாள் நவம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் நவம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
கனடாவில் அதிரையர் மரணம்!
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் K.M.H.முகமது உசேன் அவர்களின் மகனும். மர்ஹும் தொ.கா.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும். முனா. முனா. சேக் தாவுது, மர்ஹும் முனா. முனா. அப்துல் ஜப்பார்,மர்ஹும் முனா. முனா....








