செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
கோ.சி.மணிக்கு புகழ் அஞ்சலி! அதிரை திமுகவினர் பங்கேற்பு!!
திமுகவில் சோழ மண்டல தளபதியாக கருதப்பட்ட தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்...
அதிரையில் கட்டண கழிப்பிடம் திறப்பு!!
அதிரை பேருந்து நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அங்கு புதிதாக கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று அந்த கட்டண கழிப்பிடத்தை நகராட்சி மன்ற தலைவர் எம்.எம்.எஸ். தாஹிரா...
பழஞ்சூர் செல்வத்திற்கு அதிரை திமுகவினர் நேரில் வாழ்த்து!!
திமுக செயற்குழு உறுப்பினரான பழஞ்சூர் செல்வத்தை வர்த்தக அணியின் மாநில துணை தலைவராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய பழஞ்சூர்...
ஒரத்தநாட்டில் தீண்டாமை கொடூரம்- ஒருவர் கைது.
தீண்டாமை கொடுமையினால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள கிளாமங்களம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. மேலும்,...
அதிரையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான வினாடி வினா போட்டி!
இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்29/11/2022 அன்று 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அதிராம்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றயுள்ள பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.
இதில் அதிராம்பட்டினம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிரைம்...
தஞ்சாவூர்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது. 20லட்சம் மதிப்பிலான 38 வாகனங்கள்பறிமுதல்.
தஞ்சாவூர்சுற்று வட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் நகர்...








