அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை...
கோவையில் பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற ஹரி என்பரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த...
தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(மே 30) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி...
4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய...
மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சார்ந்த மர்ஹும் NMS. முகமது சுல்தான் அவர்களின் மகனும், NMS சேக் பரீத் அவர்களின் சகோதரருமாகிய நத்தர்ஷா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ...