தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் அருகே செம்பருத்தி நகரில் நேற்று(ஜூன் 4) தீ விபத்து ஏற்பட்டு 5 குடிசைகள் தீக்கிரையானது.
தகவலறிந்து சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இதில்...
புதுத்தெரு மா. மூ வீட்டை சேர்ந்த மர்ஹும் அஹமது தம்பி அவர்களின் மகனும்,அஹமது தாரீக் அவர்களின் தகப்பனாரும்.
முத்துவாப்பா என்கிற அலி மொய்தீன் அவர்கள் கடைதெரு SAH டவரில் உள்ள இல்லத்தில் மரணமடைந்து விட்டார்கள்.
அன்னாரின்...