தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாக்கடை வடிகால்கள் மல்லிப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க வேண்டும் என்பது வியாபாரிகள்,சமூக ஆர்வலர்களின் நீண்ட...
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள முக்கிய...
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள்...
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மக்கள் சமூக சேவை மன்றத்தின் சோழ மண்டல செயலாளர் ஜலீல் முகைதீன்,பொருளாளர் முகமது ஜூனைது...
தமிழ்நாட்டில் இன்று 54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்...