அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தனி விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் புதிய...
இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 2018 ஆம் ஆண்டு...
அதிரை மக்களின் இணைய துடிப்பாக துடித்துக்கொண்டிருக்கும் உங்களின் அதிரை எக்ஸ்பிரஸ், கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. புதுப்பித்தல் செயல்முறையின்போது ஏற்பட்ட இந்த கோளாறை அதிரை எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப அணி...