அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில், வெட்டி குளக்கரையை ஒட்டி நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பு செய்து வரும் அப்பகுதி சமூக ஆர்வலர்களை பாராட்டி நற்சான்று...
சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதன்படி அதிராம்பட்டினம் மஸ்ஜித் அக்ஷா பள்ளியில் இன்று மாலை 5:30 மணியளவில் கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மீரான் மொளலான தலைமையில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனை பழுது நீக்க கொடுத்தவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.2.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கதம் (40) என்ற நபர் தெரிவித்ததாவது, ``சமீபத்தில் செல்போன் ஸ்பீக்கர்...
உலகம் முழுவதும் இன்று 25.10.2022 செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணி முதல் வாட்ஸ் அப் செயலி முடங்கியதால தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.
மெட்டா ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் - 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...