நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் கடைவீதிகளில் கடைசி நேரம் வரை பொதுமக்கள் குவிந்து தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி...
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தின்...
அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.
அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த...
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்துக்கள் உற்சாக பெருக்குடன் கொண்டாடி மகிழ்வர்.
இதற்காக புத்தாடை முதல் பட்டாசு வரை கொள்முதல் செய்வதற்காக மக்கள் பெருமளவில் நகரங்களை நாடி செல்வது வழக்கம்.கடந்த இரண்டாண்டுகளில்...