அதிரையில் இயங்கி வரும் உள்ளூர் இணைய ஊடகங்களையும், அதில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டது ADIRAI PRESS PROTECTION COUNCIL. இதன் முதல் நேரடி மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று அதிரை அரேபியன் பேலஸில் நடைபெற்றது. இதில் …
Adirai news
-
புதுதெருவைச் சேர்ந்த மர்ஹும் நைனா முகமது அவர்களுடைய மகனும், மர்ஹும் மைதீன் பக்கீர் அவர்களுடைய தம்பியும், கறிக்கடை நிஜாம், சபீக்கான் அவர்களுடைய தகப்பனாரும், கறிக்கடை அகமது சுபீர், சமையல் நைனா முகமது இவர்களுடைய சிறிய தகப்பனாரும், அஹமது அனஸ், தாவூத் அலி…
-
சென்னை : தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இன்று (12/02/2022) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
-
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது ஆரீஃப்,மர்ஹும் முகமது மொய்தீன்,அலி அக்பர்,நவாஸ்கான் இவர்களின் தகப்பனாரும்…
-
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும் முத்துமறைக்கான், முஹம்மது மொய்தீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது இமாம்ஷா அவர்களது மைத்துனரும், மஹ்சீன் அவர்களது மாமனாரும், நஜீப் முஹம்மது அவர்களது தகப்பனாருமாகிய முஹம்மது உமர் அவர்கள் நேற்று(03-06-2021) இரவு பிலால்…
-
அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊசி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் E.M. முஹமது நூர்தீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஜாக் ,முஹமது நூர்தீன், மர்ஹூம் சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் காதர் சுல்தான் இப்ராஹீம்ஷா ஆகியோரின்…
-
அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் NMS நைனா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் NMS ஷேக் ஜாலாலுதீன் அவர்களுடைய மருமகனும், NMS முஹம்மது மன்சூர், NMS ஜமால் முஹம்மது, NMS அப்துல் வாஹாப், மர்ஹூம் NMS ரியாஸ் முஹம்மது…
-
சுரைக்கா கொள்ளையை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், ராஜிக் அஹமது,முகம்மது ஃபாரூக்,மன்சூர் சித்தீக் அகமது ஆகியோரின் தகப்பனாரும் மக்தூம் பள்ளியின் முஅத்தீனுமாகிய ராவுத்தர் என்கிற புஹாரி வஃபாதாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 7மணியளவில் தக்வா பள்ளி…
-
அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துநிலையம் அருகே வாய்-மூக்கு கவசம் அணியாமல் சென்றவர்களை…
-
மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த எஸ்.எஸ் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் மக்கா நூர் முகமது, செய்யது முகமது, மர்ஹூம் நெய்னா பிள்ளை, ஹாஜா…