வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற...
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும். ஜனாப். L.K.S. முஹம்மது ஹனீபா அவர்களின் மகளும், முஹம்மது ஜக்கரியா, சேக்காதி தண்டையா ஆகியோரின் சகோதரியும், அப்துல் லத்தீப், சர்புதீன் தங்கையா,...
மரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம். ASM அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், ஹாஜி. ASM. ஜமால் முகம்மது அவர்களின் மருமகளும், ASM. இதிரீஸ் அகமது அவர்களின் சகோதரியும், ASM....
தமிழகத்தில் தீபாவளி முடிந்து இரண்டு வார காலங்கள் ஆகிவிட்ட நிலையில், அதிரையில் முக்கிய பிரதான சாலையாக உள்ள ECRல், இரவு நேரத்தில் சுமார் 7 புள்ளிங்கோக்கள் பைக்குகளில் பயங்கர சப்தத்துடன் சீறிப்பாய்ந்தும், சாலையின்...
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது ரஹிஸ் தலைமையில் அதிரை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்...