Saturday, May 4, 2024

இந்திய அளவில் அதிரைக்கு பெருமை… கிராஅத் போட்டியில் அசத்தியவருக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் பாராட்டு!

Share post:

Date:

- Advertisement -

வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு 30 பேர் தேர்வான நிலையில், அதில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நசீர் அஹமது, அஹமது முகைதீன், பிலால் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த S. நசீர் அஹமது மூன்றாம் இடம் பிடித்து சாதித்தார். அவருக்கு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியில் வைத்து பாராட்டு சான்றிதழும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...