Wednesday, February 19, 2025

இந்திய அளவில் அதிரைக்கு பெருமை… கிராஅத் போட்டியில் அசத்தியவருக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் பாராட்டு!

spot_imgspot_imgspot_imgspot_img

வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு 30 பேர் தேர்வான நிலையில், அதில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நசீர் அஹமது, அஹமது முகைதீன், பிலால் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த S. நசீர் அஹமது மூன்றாம் இடம் பிடித்து சாதித்தார். அவருக்கு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியில் வைத்து பாராட்டு சான்றிதழும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...
spot_imgspot_imgspot_imgspot_img