Wednesday, March 18, 2026

Adirai

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் கொரோனா மின் கம்பம்… நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம் ?

அதிரை புதுமனைத்தெரு முஹைதின் பள்ளி பின்புறம் அமைந்துள்ள உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்களின் உயிரை பணயம் வைக்கும் நோக்கில் சாய்ந்து கீழே விழும் வண்ணம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிரை மின் வாரியம் விரைந்து...
புரட்சியாளன்

அதிரையில் மீன் வியாபாரம் கூடாது… நிர்வாகம் முடிவு, பொதுமக்கள் வரவேற்பு !

அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி இன்று காலை நிர்வாக கமிட்டி எடுத்த முடிவின் பிரகாரம், மறு அறிவிப்பு வரும் வரை மீன்...
admin

அதிரையில் 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொடுத்த PFI !

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில்...
புரட்சியாளன்

AFCC தீனுல் ஹக் தாயார் மரணம் !

மரண அறிவிப்பு : நடுத்தெரு 3வது சந்து மர்ஹும் சே. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மகளும், முமு. முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகளும், முஹம்மது அலி அவர்களின் மனைவியும், முஹம்மது ஹனிஃபா, மர்ஹும்...
புரட்சியாளன்

அதிரை வாழ் வடமாநில தொழிலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் அத்தியாவசிய பொருளுதவி வழங்கல் !

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். அவ்வாறு அதிரையில் தங்கி வேலை...
புரட்சியாளன்

நெருங்கும் ரமலான் – அதிரை பைத்துல்மாலின் அவசர அறிவிப்பு !

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை...