Wednesday, March 18, 2026

Adirai

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

அதிரை : தன்னார்வ பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)

அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை...
புரட்சியாளன்

அதிரையில் வீட்டு வாடகை கேட்டு நெருக்கும் உரிமையாளர்கள் – தவிக்கும் குடியிருப்புவாசிகள் !

அதிராம்பட்டினம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி ஆசிரியர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை வாடகை வீட்டை நம்பியே வெளியூர்களில் இருந்து இங்கு வருகின்றனர். அவர்களின் தகுதிக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்....
Ahamed asraf

எக்ஸ்பிரஸ் நேரம் : குழந்தைகள் நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் சேக்...

https://youtu.be/UcM_jvgE7wY https://youtu.be/UcM_jvgE7wY
admin

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு ரஹ்மத் கனி அவர்கள் !

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை கனி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் சேக்கனி மரைக்காயர் அவர்களின் சகோதரியுமாகிய ரஹ்மத் கனி அவர்கள் போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்....
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : ஹாஜிமா உம்மல் பக்கரா அவர்கள் !

மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்புலாக் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் அஹமது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும். சிமுக. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஹாஜி MA. அன்சாரி அவர்களின் தாயாரும்,...
புரட்சியாளன்

அதிரை : கொரோனா உதவித்தொகை பெறுமிடம் மாற்றம் !

அதிராம்பட்டினத்தில் தமிழக அரசு உத்தரவின் பேரில் 1000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள் வழங்கும் பணி அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ஏற்ப...