நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.
அதிராம்பட்டினம் நகர மொத்த வாக்காளர்கள் 27248 ஆக இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 63% வாக்கு பதிவு நடந்துள்ளதாக...
தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த...
நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று அதிரை நகர வேட்பாளர்கள் மிகத் தீவிரமான முறையில் வாக்கு சேகரித்தனர்.
திமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் அதிரையில்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அதிரையில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அதிரை நகராட்சி 22வது வார்டில் திமுக...