அதிரையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நகராட்சியை கைப்பற்றுவதற்கு, திமுக கூட்டணி, OSK-மஜக-SDPI கூட்டணி, அதிமுக கூட்டணி தீவிர களப்பணி ஆற்றிவருகின்றனர். மேலும் பல வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும் கடும் போட்டி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் S.M.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் ,அஹமது அஷ்ரப் அவர்களின் தகப்பனாரும் ஆகிய M.முகம்மது ஜமால் ஹாஜியார் அவர்கள்சற்று முன் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் எதிர்வரும் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அதிரை நகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
27 வார்டுகளை கொண்டுள்ள அதிரை நகராட்சியில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்....
அதிரையில் நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை (17.02.2022) வியாழக்கிழமை ஓயவுள்ள நிலையில், சுயேட்சை உட்பட அனைத்து...