மரண அறிவிப்பு : புதுகுடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.அ. அல்லா பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் கரீம், ப.அ. அப்துல் ரஜாக், ப.அ....
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் ஏரிப்புரக்கரை...
அதிராம்பட்டினம் கடை தெருவில் உள்ள உள்ள சீப்சைடு என்றழைக்கப்படும் கிரானி மளிகை வளாகம் தனியார் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. முன்பொரு காலத்தில் நிர்வாக குளறுபடியால் தனியார்களுக்கு விற்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்கும் பணியின்...
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு...
அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.
குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய...