தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல்...
மரண அறிவிப்பு : மர்ஹும் அஹமது இபுராஹீம் ஹாஜியார் அவர்களின் மகனும், அ.இ. ஷேக் முஹம்மது ஹாஜியார், மர்ஹும் அ.இ. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தம்பியும், ஹாஜி அ.இ. அப்துல் ரஸாக் அவர்களின்...
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி...
மரண அறிவிப்பு :அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜஹபர் அலி, அப்பாதுரை ஜமால் ஆகியோரின் தகப்பனாரரும், மரைக்காயர் பள்ளியின் முன்னாள் பிலாலுமான ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல் வஹாப் அவர்கள் புதுஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்....
அதிராம்பட்டினத்தில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் முக்கிய தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மிகுந்த...