Thursday, March 19, 2026

Adirampattinam

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பதற்கான...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம். C.M. இப்ராஹிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம். செய்யது புஹாரி...
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் KAIFA மற்றும் DIYWA-வின் அடுத்த அதிரடி! கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியின் தொடக்க விழாவுக்கு...

அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள...
பேனாமுனை

மரண அறிவிப்பு: ஹாஜி என்.எம்.ஃபாரூக் அவர்கள்..!!

ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி எம்.நைனா முஹம்மது அவர்களின் மகனும், சிமுக முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், என்.எம்.சாகுல் ஹமீது, முஹம்மது அப்துல் காதர், பஷீர் அஹமது, நல்ல அபூபக்கர்,...
பேனாமுனை

மரண அறிவிப்பு: சாதிக் பாஷா அவர்கள்..!!

புதுத்தெரு சின்ன தைக்காலை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராஹிம், மர்ஹூம் காதர் மைதீன் ஆகியோரின் மருமகனும், அல்லாஹ் பிச்சை, அப்துல் ரஹ்மான், கமல் பாட்ஷா மர்ஹூம் அஜ்மல் கான்,...
புரட்சியாளன்

மமக-வின் 16ம் ஆண்டு தொடக்கம் – அதிரையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மனிதநேய மக்கள் கட்சியின்...
பேனாமுனை

மரண அறிவிப்பு: ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் O.S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம்.L.M.S. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகளும், L.M.S. (மு.அ.) என்கிற முஹம்மது அபுபக்கர் அவர்களின் மனைவியும், ஹாஃபிழ் ஜுஹுருத்தீனுடைய...
பேனாமுனை

பாதையா?? பாடையா?? விழிபிதுங்கும் அதிரையர்கள்! நெடுஞ்சாலை துறை உறக்கம் கலைக்குமா..??

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் தொடர் சாலை விபத்துகள் ஏற்படுவதும் இதனால் உயிர் இழப்புகள் ஏற்படுவதும் பொதுமக்கள் பலரும் அறிந்ததே.இதில் குறிப்பாக சமீபத்தில் அதிராம்பட்டினம் ECR சாலைகளில்...