அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா …
Trichy
- மாநில செய்திகள்
மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று மத்திய மண்டல ஐஜி-யாக பணியிடமாற்றம் செயய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று…
- மாநில செய்திகள்
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு TNTJ அமைப்பினர் போராட்டம் !(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட TNTJ சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அந்த…
- செய்திகள்
திருச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிச்சாமி !
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான…
- செய்திகள்
வழிபாட்டுத்தளங்களை திறக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள் போன்ற இடங்களில் திறப்பதற்கும் செலுவதற்கும் தடைவிதித்துள்ளது. இந்நிலையில்…
- செய்திகள்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசு வழங்கிய ஓபிசி OBC மாணவர்களுக்கான உயர் கல்வி, மருத்துவ கல்வி மற்றும் தனியார் துறைகள், சிறப்பு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு…
-
கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் பழையபடி காந்தி…