Saturday, April 27, 2024

துலுக்கப்பட்டியில் பதற்றம், போலீசார் குவிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் இன்று(05.05.2018) காலை இரு பிரிவினரிடையே மோதல்.

இச்சம்பவத்தில் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..சம்பவத்தில் வீடு கடைகளுக்கும்,கார்,பைக் ஆகியவற்றிற்கு தீவைத்து எரித்துள்ளனர்,சொத்துக்களையும் சூறையாடினர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அனைவரையும் தேனி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து தேனி மாவட்டம் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....