Monday, December 1, 2025

ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!

spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும், ஜனநாயகத்தின் குறலாக ஒலிக்கும் ஊடகவியலாளர்களை கைது செய்வதும் வாடிக்கையாகிவிட்டன.

இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்களை தவறாக பேசிய SVசேகர் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க கோரியும் மாநில அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் தனது கருத்தை முகநூல் வாயிலாக வெளிப்படுத்தினார் என்பதற்காக அவரை விசாரணை என்ற பெயரில் சுமார் 14மணி நேரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டார்.

ஜனநாயக ரீதியில் தனது கருத்தை வெளிபடுத்த இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கும் பட்சத்தில்.

மத்தியில் ஆளும் பாஜகவினரின் திருப்திக்காக மட்டுமே இந்த அரசு செயல்படுவதாக தெரிகிறது.

குற்றவாளி ஒருவர் எந்தவித சலனமும் இன்றி ஊர்திரியும் போது ஜனநாயகத்தின் நான்காவது தூனாக இருக்கும் ஊடகத்தை உடைக்க நினைப்பது ஏனோ ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img