Thursday, March 19, 2026

ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் உட்பட ஏனைய பேர் கைது !!

spot_imgspot_imgspot_imgspot_img

நாமக்கல்லில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்த போது கைது செய்யப்பட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் , இதுவரை விடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த திமுகவினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் முன்னாள் மாவட்டப் பொருப்பாளர் து. செல்வம் , அதிரை பேரூர் கழக துணைச் செயலாளர் A.M.Y.அன்சர்கான் மற்றும் கழகத் தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் மு.க. ஸ்டாலின் அவர்களை உடனே விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் தஞ்சை கொடிமரம் மார்க்கெட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img