Tuesday, September 16, 2025

தஞ்சை தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்துமா அதிரையர்களின் வாக்கு ?

spot_imgspot_imgspot_imgspot_img

2019 நாடாளுமன்ற தேர்தல் வழக்கத்தை விட உற்சாக தேர்தலாகத்தான் பார்க்கப்படுகிறது.

பாஷிசத்தை வேரருக்க வேண்டிய கட்டாயம் இஸ்லாமிய, கிருஸ்த்தவ, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள நிலையில் பள்ளிகளின் கோடை விடுமுறையில் வெளியூர்களில் வசிக்கும் அதிரையர்கள் இம்முறை ஊரில் வாக்களிக்க உள்ளனர்.

இவர்களின் வாக்கு எவ்வாறாக இருக்கும் ? வழக்கத்தை விட இம்முறை அதிரையர்கள் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிகளவில் வாக்களிக்க உள்ளதால் பாஷிச எதிர்ப்பு அடி பலமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மறுபுறம் திமுகவின் வாக்கு வங்கியை அமமுக பிரிக்கும் என்ற கவலையில் திமுக உள்ள நிலையில் பாஷிச எதிர்ப்பை பலமாக திமுக தலைமை முன்னெடுத்து வருவது ஆறுதல் அளிக்கும் செயலாக உள்ளன என்கின்றனர் ரரக்கள்.

பொது எதிரியாக உள்ள மோடியை வீழ்த்த இம்முறை வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் என்றும் மாறாக தினகரன் அணி எடப்பாடி, OPS வீழ்த்தவே குறிவைத்துள்ளார்.

எடப்பாடி அன் கோவினர் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரியாக மாறியுள்ள நிலையில் பிரதான எதிரியாக உள்ள மோடியை வீழ்த்தும் அணியை ஆதரிப்பதே சரியான தேர்வாகும் என்கின்றனர் பாசிச எதிர்ப்பாளர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img