Saturday, May 18, 2024

சென்னையில் அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட அதிரையர் !

Share post:

Date:

- Advertisement -

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் முப்பெரும் விழாவையொட்டி சமூக சேவை, கல்வி, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பிற துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கும் விழா சனிக்கிழமை மாலை செங்கல்பட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ரஃபியா அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்காக அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ரஃபியா ஜெத்தா தமிழ் சங்கத்தின் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...