Saturday, September 13, 2025

முடிவுக்கு வருகிறது முத்துப்பேட்டை ஷாஹீன் பாக் !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு கொரோனாவை பேரிடராக அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சாஹீன் பாக் பாணி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுமிடம் என்பதால் அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்திற்கும் பொருந்துகிறது.

எனவே இதுகுறித்து ஆலோசித்த முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத்தினர், வருகிற மார்ச் 31 வரை முத்துப்பேட்டை சாஹீன் பாக் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிக்கும் வகையில், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img