Monday, April 29, 2024

உடலில் காயங்களுடன் அதிரை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடக்கும் நபர் யார்?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர் அருகே நேற்றிரவு காலில் பலத்த காயங்களுடனும் வாதம் அடித்த நிலையில் சாலையில் கிடத்தப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அவரால் பேச இயலவில்லை ஆதலால் யார் எந்த ஊர் என்ற விபரமும் தெரியாத நிலையில் உள்ளது.

பாதிக்கப்பட்ட நபரை அதிரை சமூக ஆர்வலர்கள் சிலர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

படத்தில் கானும் நபரை பற்றிய விபரம் அறிந்தால் பின் வரும் நம்பர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம்.

ஃபத்தாஹ் +916383916835
ஹசன்: 9944426360

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...