Monday, December 15, 2025

அரபுலக நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் என்னும் புனித மாதத்தில் நோன்பு வைத்து வருகின்றனர். இவ்வாறு 29 நோன்பை அவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில், இன்றைய தினம் ஷவ்வால் பிறையை தேட மக்களுக்கு அரேபிய அரசுகள் உத்தரவிட்டன. அதன்படி பிறையை தேடியதில் ஷவ்வால் பிறை தென்படவில்லை. இதனையடுத்து ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை 28 பிறை மட்டுமே நிறைவாகி இருப்பதால் நாளையதினம் தான், ஷவ்வால் பிறை தேடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img