Thursday, May 2, 2024

மரண அறிவிப்பு : செட்டித் தெரு முகம்மது மீராசாகிப் அவர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.நா.மு முகம்மது மிஸ்கீன் அவர்களின் மகனும், புலவர் அப்பா வீட்டு மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனாரும், மர்ஹும் கு.நா.மு அப்துல் லத்தீப், கு.நா.மு அபுபக்கர் அவர்களின் சகோதரரும், அப்துல் சலாம், அப்துல் ரஹும், முகம்மது சம்சுதீன் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ஃபதாஹ் அவர்களின் தகப்பனாரும் ஆகிய முகம்மது மீராசாகிப் (வயது 85) அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-05-2020) மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...