கொரோனா தொற்று தமிழகத்தில் அதிக அளவில் பரவி உள்ள காரணத்தால் கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு கடுமையான கடுப்பாட்டுடன் தமிழகத்தில் முழ ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.அதே வேளையில் தமிழக அரசு கொரோனா , தன்னார்வள பணியாளர்கள் என பல இடங்களில் நியமித்து வருகிறது. அதே வேளையில் இன்று. புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் நடைபெற்ற பட்டுக்கோட்டை ஊராட்சிகள் ஒன்றிய கூட்டத்தில் ஏரிப்புறக்கரை ஊராட்சி, பகுதிக்கு பணியாளர்களை அரசு நியமனம் செய்து உள்ளது. ஏரிப்புரைகரை ஊரட்சிக்கு தன்னார்வளராக கீழ் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கமால் – 99444 99354. நிஜாஸ் – +91 93611 18730. முஹம்மது – 8072217121. கனி – +91 90924 58491. தமீம்-+91 7358986668. மோகன்-+918248679844. கொரோனா நோய் தொடர்பான மருத்துவ உதவிக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொள்ளலாம்!!!
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





