அதிரை பேருந்து நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அங்கு புதிதாக கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று அந்த கட்டண கழிப்பிடத்தை நகராட்சி மன்ற தலைவர் எம்.எம்.எஸ். தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.