Saturday, April 27, 2024

ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தன்னார்வலர்கள் நியமனம்!!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிக அளவில் பரவி உள்ள காரணத்தால் கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு கடுமையான கடுப்பாட்டுடன் தமிழகத்தில் முழ ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.அதே வேளையில் தமிழக அரசு கொரோனா , தன்னார்வள பணியாளர்கள் என பல இடங்களில் நியமித்து வருகிறது. அதே வேளையில் இன்று. புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சியில் நடைபெற்ற பட்டுக்கோட்டை ஊராட்சிகள் ஒன்றிய கூட்டத்தில் ஏரிப்புறக்கரை ஊராட்சி, பகுதிக்கு பணியாளர்களை அரசு நியமனம் செய்து உள்ளது. ஏரிப்புரைகரை ஊரட்சிக்கு தன்னார்வளராக கீழ் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கமால் – 99444 99354. நிஜாஸ் – +91 93611 18730. முஹம்மது – 8072217121. கனி – +91 90924 58491. தமீம்-+91 7358986668. மோகன்-+918248679844. கொரோனா நோய் தொடர்பான மருத்துவ உதவிக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொள்ளலாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...