அதிராம்பட்டினம் நகராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ரமலான் பெருநாள் வாழ்த்து கடிதத்தில் சங்கை மிகுந்த மாதமான ரமலானில் இறைவனின் அருளை வேண்டி ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் வெகுமதியாக ஈகை திருநாளை கொண்டாடி மகிழும் இத்தருணத்தில் நாங்கள் சார்ந்துள்ள திமுகழக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருக்கின்றனர்.
More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....
-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...





