Saturday, April 27, 2024

ஈகை திருநாள் வாழ்த்து கடிதத்தை வெளியிட்டுள்ளனர்- அதிரை நகர சேர்மன் மற்றும் துணை சேர்மன்.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ரமலான் பெருநாள் வாழ்த்து கடிதத்தில் சங்கை மிகுந்த மாதமான ரமலானில் இறைவனின் அருளை வேண்டி ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் வெகுமதியாக ஈகை திருநாளை கொண்டாடி மகிழும் இத்தருணத்தில் நாங்கள் சார்ந்துள்ள திமுகழக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...