Monday, December 1, 2025

அதிரை: தேங்கை சரபுதீன் மிஸ்பாகிக்கு, சீதக்காதி அறகட்டளை, இலக்கியத்திற்கான விருது வழங்கி கெளரவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை கிரசண்ட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க, விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

சீதக்காதி அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு இக்காலத்திற்க்கு நல்லிணக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விளக்கமாக உரையாற்றினார்.

இவ்விழாவில் சமூகத்திற்கு தொண்டாற்றிய பலருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதன்பேரில் அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரசாவின் பேராசிரியர் மொளலானா தேங்கை சரபுதீன் மிஸ்பாகி ஹஜரத்திற்க்கு ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா இலக்கிய பரிசு மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கபட்டது.

இந்த நிகழ்வில், பீட்டர் அல்போன்ஸ், விசிக இஸ்லாமிய சனநாயக பேரவை அப்துல் ரஹ்மான், ஊடகவியலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...
spot_imgspot_imgspot_imgspot_img