Friday, March 20, 2026

அதிரை: தேங்கை சரபுதீன் மிஸ்பாகிக்கு, சீதக்காதி அறகட்டளை, இலக்கியத்திற்கான விருது வழங்கி கெளரவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை கிரசண்ட் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க, விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

சீதக்காதி அறகட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு இக்காலத்திற்க்கு நல்லிணக்கம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விளக்கமாக உரையாற்றினார்.

இவ்விழாவில் சமூகத்திற்கு தொண்டாற்றிய பலருக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அதன்பேரில் அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரசாவின் பேராசிரியர் மொளலானா தேங்கை சரபுதீன் மிஸ்பாகி ஹஜரத்திற்க்கு ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா இலக்கிய பரிசு மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கபட்டது.

இந்த நிகழ்வில், பீட்டர் அல்போன்ஸ், விசிக இஸ்லாமிய சனநாயக பேரவை அப்துல் ரஹ்மான், ஊடகவியலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img