Tuesday, May 14, 2024

பொதுமக்களின் நீண்டகால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பம்பரமாய் சுழலும் 12வது வார்டு திமுக கவுன்சிலர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்ச்சாலை சிதிலமடைந்து கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாய் வந்த நிலையில், இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.

 15 வருடத்திற்கும் மேலாக போடப்பட்ட தார்ச்சாலை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிந்தும், மழைக் காலங்களில் குண்டும் குழியுமாய் காட்சியளித்து, நம் பகுதிக்கு புதிய சாலை வந்திடாதா என ஏங்கி கொண்டிருந்த அப்பகுதி மக்களின் எண்ணவோட்டங்களை அறிந்து தற்போது புதிய சாலை அமைப்பதற்கான பணிகளில் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா முகமது சுகைப் பம்பரமாய் சுழன்று வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...