Saturday, May 18, 2024

அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த SSMG கால்பந்து தொடர் இன்று தொடக்கம்!!

Share post:

Date:

- Advertisement -

இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகள் பங்கேற்று விளையாடும்.

அந்த வகையில் அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல்முகம்மது நினைவு 23ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று 09/06/2023 மாலை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மனச்சை 7s மனச்சை அணியினரும் யுனைடெட் 7s நாகூர் அணியினரும் மோதுகின்றனர். இப்போட்டி சரியாக இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. அதுசமயம், கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கால்பந்து கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...