Saturday, September 13, 2025

பேராவூரணி :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம் – அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தேங்காய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தென்னை விவசாயிகள் சொல்லென்னா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

பெற்றபிள்ளைகள் கஞ்சி ஊற்றவில்லை என்றாலும், தென்னம்பிள்ளை காப்பாற்றும் என பழமொழி எல்லாம் கஜா புயலுக்கு முன்னர் பலித்தது ஆனால் விலை வீழ்ச்சி, விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை உள்ளிடவற்றை அரசு பூர்த்தி செய்து தரவில்லை.

இதுகுறித்து பலமுறை உரிய அதிகாரிகளுக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேராவூரணி பகுதியில் தென்னை விவசாயம் செய்து வரும் அதிராம்பட்டினம் இர்ஃபான் உள்ளிட்ட.தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு போராடி வருகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img