Friday, May 3, 2024

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!

Share post:

Date:

- Advertisement -

குவைத்தில் கபத் பகுதியில் இன்று கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேரை கைது செய்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. ஜஹ்ரா பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிகேடியர் ஜெனரல் சலே அல்-அஸ்மி, இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது அல்-இப்ராஹிம் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

200க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களை சரிபார்த்து குடியிருப்பு சட்டத்தை மீறியதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தங்கள் ஸ்பான்சர்களிடமிருந்து தப்பி ஓடிய நபர்கள் எனவும், மற்றவர்கள் ஸ்பான்சர்களின் கீழ் வேலை செய்யாத வீட்டு வேலைக்காக வந்து சட்டவிரோதமாக வேலை செய்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் நாடு கடத்தல் சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Source – Kuwait tamil pasanga

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...