Wednesday, May 15, 2024

இந்திய அளவில் அதிரைக்கு பெருமை… கிராஅத் போட்டியில் அசத்தியவருக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் பாராட்டு!

Share post:

Date:

- Advertisement -

வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு 30 பேர் தேர்வான நிலையில், அதில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நசீர் அஹமது, அஹமது முகைதீன், பிலால் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த S. நசீர் அஹமது மூன்றாம் இடம் பிடித்து சாதித்தார். அவருக்கு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியில் வைத்து பாராட்டு சான்றிதழும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...