Monday, December 1, 2025

உத்தர பிரதேசமாகும் அதிராம்பட்டினம்! பெண்கள் மதரஸாவுக்கு சீல் வைக்க துடிக்கும் நகராட்சி ?ஆலிம்களுக்கு அழுத்தம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சமீபகாலமாக சிறுபான்மை விரோத போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக பெண்கள் மதரஸா நடைபெற்று வர கூடிய பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடத்தை எந்தவித நோட்டீசும் அளிக்காமல் அவசர அவசரமாக சனிக்கிழமை அன்று நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர கதியில் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இஸ்லாமிய மத குருமார்களான ஆலிம்களிடம் பெண்கள் மதரஸாவுக்கு விடுமுறை அளிக்குமாறு நகராட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பது போல் தற்போது அதிரையில் சிறுபான்மை மக்களின் கல்வி நிலையங்களை சட்டவிரோதமாக நகராட்சி நிர்வாகம் துவம்ஷம் செய்ய நினைப்பது சிறுபான்மை மக்களிடையே பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை உருவாகியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img