மரண அறிவிப்பு : மேலத்தெரு வன்னாங்கல்லு வீட்டைச் சேர்ந்த மர்ஹும். அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹும் M.S. சேக் நசுருதீன் அவர்களின் மருமகனும், சேக்பரீத், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், M.S. அஷ்ரப் அலி, M.S. சவுகத் அலி ஆகியோரின் மச்சானும், மர்ஹும். முகமது இப்ராஹிம் அவர்களின் சகளையும், M.I. காதர்கான் அவர்களின் மாமனாரும், A. அசாருதீன் அவர்களின் தகப்பனாருமாகிய கஞ்சப்பா என்கிற A. அப்துல் வஹாப் அவர்கள் இன்று காலை 10:30 மணியளவில் சாணாவயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை(12/01/24) காலை 9:30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.