Tuesday, May 14, 2024

மரண அறிவிப்பு : அதிரையை சேர்ந்த S. ஜாகிர் உசேன் அவர்கள் சென்னையில் வஃபாத்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது மீராசாகிபு, உ.அ.மு. நெய்னா முஹம்மது தம்பி ஆகியோரின் பேரனும், மர்ஹும். உ.அ.மு. ஷேக் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது இக்பால், சரபுதீன், ஷாஜஹான் ஆகியோரின் சகோதரரும், சஹாபுதீன், முஹம்மது மீராசாகிப் ஆகியோரின் மச்சானும், சமீர் மற்றும் அஃப்ரித் ஆகியோரின் தந்தையுமான S. ஜாகிர் உசேன் (வயது 62) அவர்கள் நேற்றிரவு (22/01/24) 8 மணியளவில் சென்னை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும், நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...