Tuesday, September 30, 2025

ஐமுமுக சார்பில் ” ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம்.! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிராணி முக்கம் அருகே ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் “ரமலானை வரவேற்போம்” தெருமுனை பிரச்சாரம் இன்று(08/03/2024) மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற உள்ளது.

இந்த பிரச்சார நிகழ்வு அதிரை கிராணி முக்கம் ஐமுமுக அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் ஐமுமுக அமைப்பின் தலைமை கழக பேச்சாளர் அதிரை சேக்உமர்(சத்திய பிரச்சார பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்) பிரச்சார உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஐமுமுக அதிரை நகரம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img