Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு: கடற்கரை தெருவை சேர்ந்த ரம்ஜான் பீவி அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம்.மதுக்கூர் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சுல்தான் அவர்களின் மருமகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும்,
அக்பர் அலி அவர்களின் மாமியாரும்,மஸ்தான் அவர்களின் தாயாருமாகிய ரம்ஜான் பீவி அவர்கள் இன்று 16/03/2024 சனிக்கிழமை மதியம் 2:00 மணியளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 17/03/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...