அதிராம்பட்டினம் 110/11கேவி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறக்கூடிய அதிராம்பட்டினம் நகரம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர், மகிழங்கோட்டை ஆகிய மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை திங்கட்கிழமை(19/08/24) மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மின் தடை அறிவிப்பை திரும்ப பெறுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை வழக்கம்போல் மின்சாரம் விநியோகம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...